ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பின் ( RTF) என்ற சமூக நல அமைப்பின் சாப்ரில் முதலாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.ரியாத் மாநகரில் மிக பெரிய அரசு ம௫த்துவமனையான King Fahad Hospital உடன் (KFMC) இனைந்து நடைபெற்றது .
தேசிய தவ்ஹித் கூட்டமைப்புடன் ( NTF) இனைந்து சவுதி அரேபியா ரியாத் மாநகரில் கடந்த ஆக்டோபர் 2018 முதல் ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பு என்ற பெயரில் பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது அதன் தொடர்சியாக நேற்று 19-04-2019 வெள்ளி கிழமை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை நடைபெற்றது ..
இது ரமலான் மாதத்தில் உம்ரா வ௫ம் பயணிகளுக்கு பயன்பெரும் விதமாக முதலாவது இரத்த தான முகாம் நடைபெற்றது அதில் 73 பேர்கள் கலந்து கொண்டு 64 பேர்கள் குருதி கொடை அளித்தனர்.