×

தொழில்நுட்பக் கோளாறால் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டுகள்

திருச்சி: தொழில்நுட்பக் கோளாறால் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானத்தை, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள் இக்ரோம் ரிஃபாத்லி ஃபாமி ஜைனால் மற்றும் மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா ஷிதோல் ஆகியோருக்கு நாடு முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

The post தொழில்நுட்பக் கோளாறால் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டுகள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ikrom Rifadli Fami Jainal ,Maitri Srikrishna Shitol ,Trichy Airport ,
× RELATED உடமைகளை பத்திரமாக எடுத்து...