×

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 28, 29, 30 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Meteorological Center ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...