×

திருச்சியில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்..!!

திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில் எஸ்.எஸ்.ஐ. கையெழுத்திட்டதாக புகார் எழுந்தது.

The post திருச்சியில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,SS ,Trichy Containment Crime Station ,S. I. Sendil Kumar ,S. S. I. ,Containment Crime Police Station ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை...