×

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூ.9000 கோடி மதிப்பில் அமையும் கார் உற்பத்தி ஆலை மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

The post ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Ranipetta ,Ranipettai ,Stalin ,Land Rover ,Tata Motors Company ,Jaguar ,Chipcat Industrial ,Dinakaran ,
× RELATED உலகின் பெரிய நிறுவனங்களுக்கு...