- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- Ranipetta
- வேலூர்
- Tirupathur
- திருவண்ணாமலை
- பெரம்பலூர்
- அரியலூர்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- திண்டுக்கல்
- மதுரை
- விருதுநகர்
- குமாரி
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!! appeared first on Dinakaran.