×

தென்காசி அருகே தண்டவாளத்தில் இருந்த கல் மீது ரயில் மோதியதில் என்ஜினின் முன்பகுதி சேதம்

தென்காசி: தென்காசி அருகே சிங்கிலிபட்டியில் தண்டவாளத்தில் இருந்த கல் மீது ரயில் மோதியதில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. கடையநல்லூர் – பாம்பு கோவில் சந்தை ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் இருந்த கல் மீது பொதிகை ரயில் மோதியது. தண்டவாளத்தில் இருந்த கல் மீது பொதிகை அதிவிரைவு ரயில் மோதியதில் என்ஜினின் முன்பகுதி சேதம் அடைந்தது. தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதியா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தென்காசி அருகே தண்டவாளத்தில் இருந்த கல் மீது ரயில் மோதியதில் என்ஜினின் முன்பகுதி சேதம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Singlipatti ,Kadayanallur ,Bambu Kovil market railway station ,Dinakaran ,
× RELATED பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?