×

குத்தகை ரத்து விவகாரம்; ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை!

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post குத்தகை ரத்து விவகாரம்; ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : Race Club Management ,Chennai ,Court ,club ,Chennai Kindi Race Club ,Race Club ,Dinakaran ,
× RELATED மதில் சுவர் பிரச்சனையில் சமரசம்...