×

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பால் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பால் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக தேவஸ்தானம் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பால் நிறுவனம் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Dindigul Milk Company ,Tirupati Eyumalayan Temple ,Dindigul ,Devasthanam ,Tirupati temple ,Dinakaran ,
× RELATED ஏ.ஆர். பால் நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்