- ஈதாப்பாடி
- சேலம்
- சசிகுமார்
- அன்வர்தாசனூர்
- சடையம்பாளையம் கன்னியாபட்டி
- பணிக்கனூர்
- சண்முகசுந்தரம்
- தின மலர்
இடைப்பாடி, செப்.25: இடைப்பாடி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், தண்ணீர்தாசனூர் சந்திப்பு, சடையம்பாளையம் கன்னியாபட்டி சந்திப்பு, பணிக்கனூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முடிவுற்ற சாலை பணிகளை, சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார். அப்போது, கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி கோட்ட பொறியாளர்கள் குபேந்திரன், சுதா, உதவி பொறியாளர்கள் பிருந்தா, கீர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post சாலை பணி ஆய்வு appeared first on Dinakaran.