×

சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Nagarkovo ,National Intelligence Agency ,Kanyakumari ,Pudukkota ,
× RELATED தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய...