×

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி: தமிழ்நாடு அரசு

சென்னை: பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வந்த வதந்திக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Aawin ,Tirupati Lattu Controversy ,AR Dairy Company ,
× RELATED தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை...