×

இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட புதைபடிவமற்ற எரிபொருள் திறன் 300% அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதனைகளால் ஓய்வெடுக்கவில்லை, தீர்வுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

The post இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு...