×

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 இளைஞர்கள் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 5 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 இளைஞர்கள் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Kolindam River ,Tanjai ,Chief Minister ,MLA K. Stalin ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...