- சைதப்பேட்டை நீதிமன்றம்
- மகா விஷ்ணு
- சென்னை
- சைதாப்பேட்டை நீதிமன்றம்
- அசோக் நகர் மாநில பள்ளி
- சைதப்பெட்டி நீதிமன்றம்
சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் உட்பட 5 பிரிவுகளில் மகாவிஷ்ணு மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.