×

பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள இடங்களை டாஸ்மாக் கடை வைக்க தேர்வு செய்வது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடியில் வழிபாட்டுத் தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கில், வழிபாட்டுத் தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை 3 மாதத்தில் அகற்ற உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது.

The post பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tasmac ,ICourt ,Madurai ,High Court ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்