×

டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Trilliant ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Nike ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...