×

அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சிகாகோ: அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன்மையத்தை சென்னையில் அமைத்திட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடன் ரூ. 1,300 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Assurance Company ,Chief Minister ,K. ,Stalin ,Chicago ,Chennai ,India ,San Francisco ,MLA K. ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு...