×

சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டத்தில் 9 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 9 மாவோயிஸ்டுகளில் 3 பேர் பெண்கள் என பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து தானியங்கி துப்பாக்கிகள் உட்பட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Dantewada ,Bijapur ,Dinakaran ,
× RELATED குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத...