×

தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 220.4 மி.மீ. இயல்பை விட 350.6 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

 

The post தென்மேற்கு பருவமழை 59% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southwest ,Weather ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,
× RELATED தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்