×

மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி : 3 பேர் இன்று சிறப்பு நீதின்றத்தில் ஆஜர்!

மயிலாப்பூர் : நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தேவநாதன் உட்பட 3 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிற்பகல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

The post மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி : 3 பேர் இன்று சிறப்பு நீதின்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Financial ,Economic Offenses Division ,Devanathan ,Dinakaran ,
× RELATED நியோ மேக்ஸ் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு