×

தமிழகத்தில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழகத்தில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Kanyakumari ,Nella ,Tenkasi ,Virudhunagar ,Theni ,Govai ,
× RELATED சூரியன் குத்துக்கதிர்கள் நகருவதால்...