×
Saravana Stores

பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைப்பு

திருவள்ளூர்: பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மகேஷ்குமார் சுனில் குமார் டப்லு ஆகியோரை 15 நாள் காவலில் சிறையிலடைக்க செங்கல்பட்டி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான மாணவர்கள் 11 பேரை சொந்த ஜாமினில் விடுவித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

The post பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Potheri ,Thiruvallur ,Botheri ,Chengalpatty court ,Maheshkumar Sunil Kumar Dablu ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...