×

9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்..!!

சென்னை: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.

The post 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Ports ,Weather Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Bangladesh Sea ,Cuddalore ,Nagai ,Tulur ,Kattupalli ,Ports Storm Cage Mount Weather Survey ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி...