×

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம்

குஜராத் : குஜராத் மாநிலம் வதோதரா அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்ற 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Vadodara ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி