×

தமிழக அரசின் பதக்கம் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரிக்கு எஸ்.பி. பாராட்டு

நாகர்கோவில், ஆக. 30: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு ஏஎஸ்பி ரத்தன சேகருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரியை எஸ்பி சுந்தரவதனம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

The post தமிழக அரசின் பதக்கம் பெற்ற கைரேகை பிரிவு அதிகாரிக்கு எஸ்.பி. பாராட்டு appeared first on Dinakaran.

Tags : S.B. ,Tamil Nadu government ,Nagercoil ,ASP Ratana Shekhar ,Kanyakumari district ,Nadu ,Chief Minister ,S.P. ,Dinakaran ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு