- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- நீல்கிரி
- கோவை
- கன்னியாகுமாரி
- நெல்லா
- தென்காசி
- பிறகு நான்
- திருப்பூர்
சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.