திருவில்லிப்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனவிரிவாக்க மைய அலுவலகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இந்தியாவில் 101 யானை வழித்தடங்களும், தமிழ்நாட்டில் 16 யானை வழித்தடங்களும் உள்ளன. இந்தியாவில் சுமார் 21 ஆயிரம் யானைகள் உள்ளன. அதில் தமிழக வனப்பகுதியில் மட்டும் 4 ஆயிரத்து 200 யானைகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது….
The post இந்தியாவில் 21 ஆயிரம் யானைகள்: கருத்தரங்கில் தகவல் appeared first on Dinakaran.