×

சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்து!!

தென்காசி : சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மாணவர்கள் இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Tenkasi ,Sankarankovil ,Sankaranko ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு