×

31ஆம் தேதி ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்: உணவுத்துறை

சென்னை: 31ஆம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

The post 31ஆம் தேதி ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்: உணவுத்துறை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!