சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 66% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 201.7 மி.மீ. இயல்பை விட 335.0 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. குஜராத் மாநிலம் துவாரகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 66% கூடுதலாக பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.