×

மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் திருமாவளவன்!

மயிலாடுதுறை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். மயிலாடுதுறையில் 2003-ல் நடந்த விசிக பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 42 பேர் மீது வழக்குப்பதிவு. வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருமாவளவன் ஆஜரானதை அடுத்து வழக்கை செப்.11-க்கு நீதிபதி விஜயகுமாரி ஒத்திவைத்தார்.

 

The post மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் திருமாவளவன்! appeared first on Dinakaran.

Tags : Thirumaalavan ,Mayiladudura District Sessions Court ,Mayladudhara ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Mayladudura District Session Court ,Visiga ,Mayiladudhara ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்...