×

அவதூறு வழக்கு – எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post அவதூறு வழக்கு – எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Palanisamy Court ,Chennai ,Edappadi Palanisami ,Chennai Special Court ,Dimuka M. B. ,DAYANIDI MARAN ,Eadapadi Palanisami ,Court ,Complex ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும்...