×

தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்: அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை

சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என அண்ணாமலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இபிஎஸ் குறித்து அண்ணாமலை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்த நிலையில் தமிழிசை அறிவுரை வழங்கினார். மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது என்றும் தெரிவித்தார்.

The post தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்: அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil Nadu ,Soundararajan ,EPS ,
× RELATED தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி...