×

பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!!

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் இரும்பு ராடு விழுந்து தொழிலாளி முரளி உயிரிழந்தார். இரும்பு ராடு விழுந்து உயிரிழந்த தொழிலாளி உடலை கைப்பற்றி வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூவிருந்தவல்லி அருகே இரும்பு ராடு விழுந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Boorundawalli ,Thiruvallur ,Murali ,Kudtambakkam ,Boomrundavalli ,Welvedu ,
× RELATED சாலையில் திரியும் கால்நடைகளால்...