×

வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது


சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிரகுர்தி என்ற நீர் யானை குட்டி ஈன்றது. குட்டி நீர்யானையை தாய் சிறப்பாக கவனித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது appeared first on Dinakaran.

Tags : Vandalur Park ,Chennai ,Prakurti ,Vandalur Zoo ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...