சென்னை : தமிழ்நாடு அரசின் BELL 412 EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க டெண்டர் வெளியிடப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் 2019 முதல் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற அரசு திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக அதனை பராமரிக்க டெண்டர் வெளியாக உள்ளது. …
The post தமிழக அரசு சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் ? appeared first on Dinakaran.