×

சொல்லிட்டாங்க…

* சாதி, மதம் என்ற பெயரில் சமூகத்தை உடைப்பதால், தீண்டாமை என்ற வன்கொடுமை அதிகரிக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா

* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாஜ கூட்டணி அரசு அவர்களுக்கு துணை நிற்பது வருத்தமளிக்கிறது. சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bajaj Coalition Government ,Dinakaran ,
× RELATED சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில்...