- யூனியன்
- அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- உத்தவ் தாக்கரே
- மத்திய அமைச்சர்
- இலங்கை
- கடற்படை
- மாநில அமைச்சர்
- Jaisankar
- தின மலர்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுத்திடுக என கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
The post தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.