×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜன.28-க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட நீதிமன்றம்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜன.28-க்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சயான், வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜன.28-க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Utagai District Court ,Kodanadu ,Utgai ,Utgai District Court ,Sayan ,Valaiyar Manoj ,Kodanad ,Uthagai district court ,Dinakaran ,
× RELATED வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை!