×

காஞ்சிபுரம் அருகே மரப்பட்டறையில் தீவிபத்து: குழந்தை பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரப்பட்டறை தீ விபத்தில் காயமடைந்த குழந்தை அங்கித் (4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரப்பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி ராஜ்பவன் (21) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post காஞ்சிபுரம் அருகே மரப்பட்டறையில் தீவிபத்து: குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Ankit ,Rajbhavan ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ரேஷன்...