×

திருச்சி அருகே தனது 3 வயது மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

திருச்சி: ராம்ஜி நகர் அருகே பிரியா என்பவர் தனது 3 வயது மகள் நட்சத்திராவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீக்குளித்த பிரியா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருதி உயிரிழந்தனர்….

The post திருச்சி அருகே தனது 3 வயது மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Priya ,Ramji Nagar ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...