×

சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அலுவலர் கைது..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். கோழி பண்ணைக்கு தடையில்லா சான்று கேட்ட கற்பகமூர்த்தியிடம் ரூ.5,000-லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.

The post சிவகங்கை அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Fire department ,Sivaganga ,Sivagangai ,Nagarajan ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே பரபரப்பு; இரவு முழுவதும்...