×

திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் 3-வது நாளாக அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

The post திற்பரப்பு அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,ARUVI ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி ராதாபுரம் கால்வாயில் நீர் திறப்பு..!!