×

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தஞ்சை: கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொற்றாமரை குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், வாய்க்கால்கள் குறித்து வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 

The post கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur ,Pottamarai pond ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்