×

குரங்கு அம்மை நோய் பரவல்; இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

டெல்லி: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

The post குரங்கு அம்மை நோய் பரவல்; இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Union Government ,
× RELATED வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ரத்து செய்தது ஒன்றிய அரசு