- ஒன்றிய மாநிலம்
- வீரமணி
- சென்னை
- புரந்தள்ளி
- ஆர். எஸ்.
- யூனியன் அரசு
- திராவிதா காங்கா
- ஜனாதிபதி
- K.Veeramani
- U. B. S. C.
- 24வது
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
சென்னை: இடஒதுக்கீட்டை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார் துறைகளில் இருந்து இணை, கூடுதல் செயலாளர்களை திணிப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி appeared first on Dinakaran.