×

தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!!

திருச்சி: திருவெறும்பூர் அருகே வேங்கூரில் தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளியின் பரண் விழுந்ததில் ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

The post தனியார் பள்ளியின் பரண் விழுந்து 4 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vengur ,Tiruverumpur ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ, காவலர் அதிரடி சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்