×

சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்தல் கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

 

ஜெயங்கொண்டம், ஆக.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (24). இவர், 17 வயதுடைய ஒரு சிறுமியை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்ததாகவும் சிறுமி வீட்டாரிடம் பெண் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post சிறுமியை திருமணம் செய்ய வற்புறுத்தல் கூலித்தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pozzo ,Jayangondam ,Selwan ,Lower Teru, Ariyalur District ,Boxo ,
× RELATED அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை