×

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி

சென்னை: செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு -தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

The post செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tambaram ,Chennai ,Thambaram ,
× RELATED செய்யூர் – புதுச்சேரி இடையே அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்